நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பிளஸ்-1 மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீஜித் கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஸ்ரீஜித் தனது நண்பர்கள் 6…
Read more