பள்ளியில் செல்போன் பயன்படுத்தத் தடை… மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு…!!!!

மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆந்திர பிரதேச மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் கவனிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு செல்போன்களை எடுத்துச்…

Read more

Other Story