மதுரை மாநாடு… புல்டோசர் மூலம் பள்ளம் தோண்டி… புளியோதரையை மூடிய அதிமுகவினர்…!!
மதுரை வளையங்குளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் புளியோதரை…
Read more