“பட்டாசு ஆலை வெடி விபத்து”… உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும்…

Read more

Other Story