சபரிமலையில் கனமழை…. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்…. பக்தர்கள் இறங்க தடை….!!!

‘பெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கேரளா மாநிலத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய…

Read more

Other Story