தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு….. 1500 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைப்பதற்கு ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் என்ற நிறுவனமானது கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரன் அலகை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஜப்பானிய நிறுவனங்களான SOJITZ CORP மற்றும் KYUSHU…
Read more