நாட்டில் முதல் முறையாக whatsapp மூலமாக… ஆந்திர அரசின் அசத்தல் திட்டம்… வேற லெவல்..!!!

நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் வாட்ஸ்அப் மூலம் அரசின் 161 சேவைகளை பொதுமக்கள் பெரும் மித்ரா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு சான்றிதழ்களையும் வாட்ஸ்அப் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Read more

Other Story