சபரிமலை ஐயப்பன் கோயில் நாளை முதல் திறப்பு நடை…. இவர்க்ளுக்கு மட்டுமே அனுமதி…!!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஐயப்பனை தரிசிக்க உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகள் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில்,…
Read more