நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு.!!

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்னபூரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னபூரணி பட தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கா…

Read more

Other Story