“வெறும் ரூ.1,250-க்காக முதலாளியை போட்டுத்தள்ளிய தொழிலாளி”… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் பர்வேஸ் அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் தன்னுடைய சம்பள பாக்கியை அன்சாரியிடம் கேட்டுள்ளார். அதன்படி தனக்கு தரவேண்டிய ரூ.1,250-ஐ அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு…

Read more

Other Story