“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

Other Story