இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

Other Story