“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை… மணப்பெண்ணுக்கு என்ன ஆச்சு .?
மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது.…
Read more