தூக்க மருந்து… “இது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…!!!!
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பார்மசிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றதா?…
Read more