“10 வழி விரைவுச்சாலை”… 6 மட்டும் தான் இருக்கு மீதி 4 எங்கே?…. மக்கள் கேள்வி…..!!!!
தில்லி-மும்பை விரைவுச்சாலையின் முதற்கட்ட பணி நிறைவடைந்த நிலையில், அந்த சாலையை பிரதமா் நரேந்திர மோடி பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்தாா். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உலகத்தரம் வாய்ந்த உள் கட்டமைப்பு என புகழாரம் சூட்டி இந்த மிக நீண்ட விரைவுச்சாலையின்…
Read more