“வெளியே மாய உலகம், உள்ளே உயிரைக் குடிக்கும் தனிமை!”.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் சோகக் கதை.. இணையத்தில் மிதக்கும் கருத்துகள்…!!!
கொல்கத்தாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்கப் படைப்பாளருமான தியாஷா கோஸ்வாமி, தான் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாகக் கண்ணீர் விட்டு அழுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டு, எப்போதும்…
Read more