ரயிலுக்கு அடியில் 7 மாத கைக்குழந்தையுடன் சிக்கிய தாய்- தந்தை… நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம்… திண்டிவனத்தில் பரபரப்பு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருக்கும் நிலையில் திருமணம் ஆகி மணிகண்டன் என்ற கணவரும் 7 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. இவர்கள் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது…
Read more