புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

Other Story