மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி…. எந்த படத்தில் தெரியுமா?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

இயக்குனர் சுந்தர்.சி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி அரண்மனை, முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட படங்களில் கதாநாயகர்கள் உடன் இணைந்து நடித்தார். இந்நிலையில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற தலைநகரம் திரைப்படத்தின் 2-ஆம் பாகம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் சுந்தர்.சி மீண்டும் தனி…

Read more

ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி  அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

Read more

Other Story