சிகரம் தொட்ட தமிழ் பெண்மணிக்கு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து….!!!

விருதுநகரை சேர்ந்த முத்தமிழ் செல்வி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல,…

Read more

Other Story