Breaking: கடைகளில் தமிழில் பெயர் பலகை… அவகாசம் வழங்க பரிசீலிக்க மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை மாற்றுவது தொடர்பாக மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும் அனைத்து மாவட்ட அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.…
Read more