Breaking: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது….!!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…
Read more