வேலை தேடுபவர்களுக்கு இந்திய தபால் துறை எச்சரிக்கை…. யாரும் ஏமாற வேண்டாம்….!!!!
இன்றைய காலகட்டத்தில் தவறான ஆதாயம் ஈட்டும் உள்நோக்கத்துடன் பல மோசடிகள் நடைபெற்ற வருகின்றன. சில வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி போலி நியமன கடிதங்களை வழங்கி அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கேட்பது…
Read more