இதே நாளில் அப்பாவை பறிகொடுத்த போது…. ராகுல் காந்தியின் வயது என்ன தெரியுமா…??

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

Other Story