தமிழகத்தில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மோசடி… மக்களே உஷாரா இருங்க… காவல்துறை எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கைபேசியில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலமாக மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும் படி தமிழக காவல்துறை சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய…
Read more