Breaking: பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தியவர் கைது….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனர் கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அதாவது காளிக்குமார் (33) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள்…

Read more

Other Story