மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி மரணம்… பெரும் சோக சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தண்ணீரில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (47) நேற்று கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் குடும்பத்துடன் எல்என்டி நீர்…

Read more

Other Story