சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை எழும்பூரில் இருந்து வருகின்ற ஜூலை…
Read more