சீட்டு நடத்திய தாய்-மகன்…. பல லட்ச ரூபாய் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முள்ளுவிலை பகுதியில் பத்மகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பது, மூவாற்றுமுகத்தில் இருக்கும் சீட்டு நிறுவனத்தை ஸ்ரீகுமார் என்பவரது மனைவி வசந்தி, அவரது மகன் பரத்குமார்…

Read more