நாளை முதல் திருப்பதியில் இது ரத்து…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது   புரட்டாசி மாசம் என்றதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு…

Read more

Other Story