உங்க பெயரில் இத்தனை சிம் கார்டுகள் இருக்கா…? அப்போ ஜெயில் கன்பார்ம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய சட்டம்…!!!

இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

சிம் கார்டுகளை இனி மொத்தமாக வாங்க முடியாது…. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…!!!

அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை அடுத்து மொத்த சிம் கார்டு இணைப்புகள் விற்பனை நிறுத்தப்படும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நேர்மையான வணிக நிறுவனங்களுக்கு மட்டுமே சிம்கார்டுகள் வழங்கப்படும் என்றும் டீலர்களுக்கு கடுமையான சரிபார்ப்பு மற்றும் பதிவு…

Read more

தமிழ்நாட்டில் 52,000 போலி சிம் கார்டுகள் முடக்கம்…. சைபர் க்ரைம் போலீசார் அதிரடி…!!!

அரசின் அறிவுறுத்தலின் படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52,000 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய தொலை தொடர்பு…

Read more

Other Story