Breaking: மீண்டும் அதிர்ச்சி..! நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் படிக்கும் சில ஆதிக்க ஜாதி மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டி தாக்கப்பட்டான். தலித் மாணவன் ஆன சின்னத்துரை…

Read more

Other Story