“பிறந்து 45 நிமிடத்தில் இறந்த குழந்தை”… கடித்து குதறி சாப்பிட்ட தெரு நாய்கள்… அரசு ஹாஸ்பிடலில் அவலம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் வலித்பூரில் மாவட்ட பெண்கள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அன்று சங்கீதா என்ற பெண் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை…

Read more

Other Story