தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. துரித நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சிகாகோ நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை 2 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மலமளவென ஆலை முழுவதும் பரவியதால்…

Read more

Other Story