25 ஆண்டு கணக்கு… நியூசியை பழித்தீர்க்குமா இந்தியா…? சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்ந்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது‌.…

Read more

மில்லர் சதம் வீண்… 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசி அபார வெற்றி… இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “பாதுகாப்பு பணியில் ஈடுபட மறுத்த போலீசார்”… 100-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்… பாகிஸ்தானில் பரபரப்பு..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி பாகிஸ்தான் நாட்டிலுள்ள கராச்சி, லாகூர் மற்றும் ராவல் பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது. லாகூர் நகர் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் வீரர்கள்…

Read more

“இந்தியா Vs வங்கதேசம்”… சாம்பியன்ஸ் டிராபி தொடர்… இன்று மழை பெய்யுமா, பெய்யாதா..? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வானிலை ரிப்போர்ட்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கிய நிலையில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து அணி  சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.…

Read more

ரசிகர்களே…! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி… மொத்த பரிசு தொகை எவ்வளவு.. கோப்பையை வெல்லப் போவது யார்…? பெரும் எதிர்பார்ப்பு…!!!

ஐசிசி நடத்தும் 9-வது சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பாகிஸ்தானில் போட்டி தொடங்கும்…

Read more

ரசிகர்களே ரெடியா..? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்… இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்…!!!

ஐசிசி 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கிறது. இதில் இந்திய அணி பாதுகாப்பு…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு… சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கேப்டன் ஆக ரோகித் சர்மாவும்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடர்”… மெகா டிவிஸ்ட்…! இந்தியா வரலனா நாங்க விலகிடுவோம்… பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீர் முடிவு…?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் கண்டிப்பாக செல்லாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து…

Read more

Other Story