2025-ன் முதல் கூட்டம்… சட்டசபையில் உரையாற்ற ஆளுநர் ரவியை நேரில் சென்று அழைத்த சபாநாயகர்..!!

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் கவர்னர் ஆர் என் ரவி உரையாற்ற இருக்கிறார். இது 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுபடி கவர்னர் சட்டசபைக்கு வந்து உரையாற்றி கூட்டத்தை…

Read more

Other Story