“சட்டப்பேரவை மக்கள் பிரச்சனைகளை பேசும் இடம்”…. ஓபிஎஸ்-க்கு பேச உரிமை உண்டு… சசிகலா கருத்து..!!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து ஓ. பன்னீர்செல்வத்திடம் சபாநாயகர் அப்பாவு கருத்து கேட்டார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் தடை சட்ட மசோதாவை அதிமுக சார்பில் முழுமையாக…

Read more

Other Story