சந்திரயான்-3 செய்தி சேகரிக்க சென்றதில்…. செய்தி ஒளிப்பதிவாளர் விபத்தில் சிக்கி மரணம்…. சோகம்….!!
சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தனியார் தொலைக்காட்சி செய்தி குழுவினர். காரில் சென்றுள்ளனர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த…
Read more