பஹல்காம் தாக்குதல் விவகாரம்…. பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம்…!!!
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே…
Read more