மாலையில் கோச்சிங் வகுப்பு செல்லும் மாணவிகள்…. கல்வி நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய உத்தரவு…!!!
இந்தியாவில் சமீபகாலமாகவே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சமீப காலமாகவே பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடைய நலனை கருதத்தில் கொண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் கோச்சிங் வகுப்புகளை விரைந்து முடிக்க வேண்டும்…
Read more