மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா உறுதி… வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது.…

Read more

கொரோனா உறுதியானால் 5 நாட்கள் தனிமைப்படுத்துதல்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் முக கவசம் கட்டாய மணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா…

Read more

Other Story