3 வருஷமா தன் மகனுடன் வீட்டில் முடங்கியிருந்த பெண்…. வெளியான பகீர் காரணம்…..!!!!
ஹரியானா மாநிலம் குருகிராமின் சக்கர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜன் மாஜி. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் மனைவி பற்றி சக்கர்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ்…
Read more