6 ஆண்டுகளாகியும்…. லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை ஏற்க முடியாது : லஞ்ச ஒழிப்பு துறை விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. பெரும்பாலான லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை…

Read more

“சொத்து குவிப்பு வழக்கு”…. இபிஎஸ் நெருங்கிய நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் மீது வருமானவரித்துறையினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதாவது பத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.…

Read more

“ஷ்ரத்தாவை கொலை செய்த ஒரு வாரத்தில் அப்தாப் வேறொரு பெண்ணுடன் உறவு”…. கோர்ட்டில் போலீசார் புதிய தகவல்…!!!

டெல்லியில் கடந்த வருடம் ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் கொடூரமான முறையில் கொலை ‌ செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரத்தாவின் தலையை வெட்டி வீட்டில் உள்ள பிரிட்ஜில் வைத்து…

Read more

Other Story