தமிழகத்தில் நாளை இந்த பகுதியில் குடிநீர், மின் விநியோகம் இருக்காது…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண்…

Read more

Other Story