தீப்பிடித்து எரிந்த கார்…. துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று ஜெயக்குமார் வடமதுரை மேற்கு ரத வீதியில் காரை நிறுத்திவிட்டு பண்ணைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி அளவில் திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து…

Read more