“9 மாத கர்ப்பிணி”… காதலன் மரண செய்தியை கேட்டு அடுத்த நொடியே ரயில்முன் பாய்ந்த காதலி… துடிதுடித்து பலியான 3 உயிர்கள்… திருப்பத்தூரில் சோகம்..!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் ராகுல் என்ற கோகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.…
Read more