நடந்து சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டி தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீ போர்த் பகுதியில் நவ்ஷாத்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை நவ்ஷாத் அதே பகுதியில் வசிக்கும் ஜமால் என்பவருடன் தனியார் எஸ்டேட் காப்பி தோட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை…

Read more

Other Story