“ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சென்ற கல்லூரி மாணவர்கள்”… பின்னால் வந்த கண்டெய்னர் லாரி… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… இருவரும் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் வசந்த் மற்றும் பிரவீன் ஆகியோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ரத்தனகிரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சம்பவ நாளில் ஒன்றாக சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர்.…

Read more

“ஹெல்மெட் அணியாததால்”…. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்….!!!

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் லேபர் கிணறு பகுதியில் வசித்து வரும் ஷாம் ரவி என்ற 19 வயது இளைஞரும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ரோஹித் என்பவரும் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.…

Read more

Other Story