“சுடுகாட்டில் கைமாற்றப்பட்ட பொருள்”… ரகசிய தகவலின் பெயரில் சுற்றி வளைத்த போலீஸ்… வசமாக சிக்கிய நபர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மூப்பன் பட்டி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் சொகுசு கார்கள் மூலம் கஞ்சா கைமாற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மூப்பன்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

Other Story