இரவில் சிலிண்டரில் இருந்து கசிந்த வாயு…. தூக்கத்திலேயே உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்… சோகம்….!!!

கர்நாடகாவின் யரகனஹள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தனர். வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள்…

Read more

Other Story